Friday 27 September 2013

மகாலட்சுமியின் பிறந்த வீடு தெற்கு ஈராக்…..!

     கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஈராக்கில் அஸ்ஸிரியா என்ற அரசு இருந்து வந்தது. இங்குள்ள மலைப் பகுதி வரை ஆட்சி செய்த போது (கி.மு.884-860) அசுர் நாசிர்பால் வழியில் பிரபல அரசர்கள் திக்லாத் பிலிசர், சரகன், சென்ன செரிப் ஈசராதன், பாணிபால் ஆகியோர் வந்தனர். அங்கே வருணர் வழிபடப்பட்டு லட்சுமி தேவி மகளாக வந்தார். நம்மசச்புராணம் வருணன் நாட்டின் தலைநகர் ஸீசா என்கிறது. வருண தேசம் உள்ள பாரசீகமே பாற்கடல் பகுதி. இங்கு தோன்றிய லட்சுமிதேவிக்கு தெற்க ஈராக்தான் முதல் பிறந்த இடம் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

(ரிக் 5-63-5-ஆதாரதுதி)

No comments:

Post a Comment