Wednesday 8 February 2017

சித்தர்கள் அருளிய சர்வ வசிய மூலிகை சாம்பிராணி


   எனது குரு ஆசியுடன் சித்தர்கள் அருளிய 48  மூலிகைகளையும்  சமஅளவு  எடுத்து  சுத்தம்  செய்து  இடித்து  தூளாக்கி  சாம்பிராணி  பவுடராக  தயாரித்து  இருக்கிறேன்.
இந்த  பொடியை  தினந்தோறும்  வீடுதொழில்  செய்யும்  இடத்தில்  சாம்பிராணி  புகை  போல  காட்டினால்  கெட்ட  சக்தி  விலகிநல்ல  சக்திகள்  உருவாகும்செல்வவளம்  உண்டாகும்தொழில்  செய்யும்  இடத்தில்  மக்கள்  அதிகம்  வருவார்கள்  வியாபாரம்  பெருகும்குடும்பத்தில்  செல்வம் .  சந்தோசம்  எப்போதும்  இருக்கும்.
        இது நவகிரக தோசத்தை போக்கும். செல்வாக்கு  அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும்நினைத்தை அடைய செய்யும். வீட்டில்  தினம்தோறும்  நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும். கோர்ட் கேஸ்  பிரச்சினைகளை  முடிவுக்கு  கொண்டு  வரும்நோய்  கிருமிகளை  விரட்டிநோயாளிகளை  குணப்படுத்தும். குழந்தைகள்  இருக்கும்  வீட்டில்  அவர்கள்  ஆரோக்கியமாக  வளர, கல்வி  சிறப்பாக  அமைய  நினைவாற்றல்  மேம்பட  செய்யும்  குருவருள்  உண்டாகும்குரு  தோசமும்  விலகும்வெண்கடுகு  இருப்பதால்  சகல  தோசமும்  நிவர்த்தியாகும். தடைபட்ட  சுபகாரியங்களும்  உடனே  நடக்கும். இது  அருமையான  மருந்தாகவும்  செயல்படும்.

     வீட்டில்  நிம்மதியின்மைசதா  சர்வ  காலமும்  காரணமின்றி  சச்சரவுகள்,  தூக்கமின்மைதம்பதியினருக்குமத்தியில்  வாக்குவாதங்கள், திருஷ்டிஎதிர்  மறை  சக்திகள்  போன்ற  அனைத்திற்க்கும் உடனடி  சர்வ  ரோக நிவாரணியாக செயல்படும், எதிர்மறை எண்ணங்களும் விலகும்.  
மூலிகை  சாம்பிராணி  பொடி  தேவைப்படுபவர்கள்  என்னிடம்  வாங்கி  கொள்ளலாம். 
விலை விபரம் 1கிலோ ரூ. 1000/  ஆகும். தேவைப்படுபவர்களுக்கு  கொரியரில்  அனுப்புகிறேன். மெயில்  மூலம்  தொடர்பு  கொள்ளவும்.
தொலைப்பேசி எண். 9677211371

No comments:

Post a Comment