Tuesday 11 February 2014

39 மனைவி, 94 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகளுடன் வாழும் மிசோராம் மனிதர்!!!!!


     ஜியானோ சன்னா என்ற இந்த மனிதம் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 14 மருமகள்கள் மற்றும் 33 பேரக்குழந்தைகளுடன் மொத்தம் 181 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

     இவரது முதல் மனைவியின் வயது 71, கடைசி மனைவியின் வயதோ 31, நான்கு மாடி கட்டடத்தில் 100 அறைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் இரவு உணவுக்கு 30 கோழிகள், 50 கிலோ உருளைக்கிழங்கும், 100 கிலோ அரிசியையும் சமைக்கிறார்கள்

   இவரது குடும்பத்தினர் கட்டுமான வேலைகள் மற்றும் தோட்ட வேலைகள் செய்கிறார்கள். இவரது தந்தையும் பல பெண்களை திருமணம் செய்தவராம். இது குறித்து அவர் கூறியதாவது தனது தந்தை பல ஏழைப்பெண்களை திருமணம் செய்துகொண்டார், இதன் மூலம் அப்பெண்களுக்கு உணவு, உறைவிடம் அளித்து உதவிசெய்துள்ளார் என்றும் கூறினார்.

இந்த குடும்பம் விம் டிஷ்வாஷ் பார் விளம்பரத்தில் நடித்துள்ளார்கள்

Tamil Actress Devayani - Vim bar - Beautiful TV Commercial Ad

https://www.youtube.com/watch?v=WYKb3-7i5fs

#
நல்ல வேளை இவர் அரசியலுக்கு வரவில்லை...........


No comments:

Post a Comment