சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில் உள்ள ஸ்ரீ வைதீஸ்வரன் கோவில் அருகே ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இரு தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒரு காம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர் ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள்.

No comments:
Post a Comment